Sunday 5 June 2016

history of sheikh mahbal அறியப்பட்டாத அறிஞர்

No comments:

அறியப்படாத அறிஞர்

இறைவனுடைய சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக

இஸ்லாமிய அறிஞர்கள் எத்தனையோ பேர் தங்களுடைய  அறிவை புத்தகமாக தொகுத்து தந்துள்ளனர்.

அவற்றுள் முக்கால்வாசி சிலுவை யுத்தமான அந்தலூசில் (ஸ்பெயின்) அழிக்கப்பட்டது..

இன்று சில புத்தகங்கள் மட்டுமே கிடைக்கிறது முழுவதும் கையெழுத்து பிரதிகள்.....

அந்த கால் வாசி புத்தகங்களை படிக்கும் போது தான் தெரிகிறது ஐரோப்பியர்கள் சொல்ல கூடிய டார்க் ஏஜ் பொய்யானது அந்த நூற்றாண்டில் தான் எத்தனையோ கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்க பட்டது என்று....

இப்னு கல்தூம் இப்னு ஷீனா அல் ஜஷீரா அபூபக்கர் அர் ராஜி நூருத்தீன் அப்பாஸ் இப்னு பிர்னாஸ்
இப்படி எத்தனையோ அறிஞர்களின் மேற்கத்தையர்களால் மறைக்க படுகிறது....

இதை மீட்டவே இந்த கட்டுரை இன்று நாம் பார்க்க இருக்கும் அறிஞர் உலக வாழ்க்கையில் ஏதும் புதிதாக கண்டுபிடிக்கவில்லை என்றாலும் முஸ்லீம்களுக்கு இவருடைய வரலாற்றில் படிப்பினை உண்டு...

அதை தான் இன்று படிக்க இருக்கிறோம்

படிப்பதற்கு முன்பு தமிழில் இந்த அறிஞரை பற்றி எழுதும் முதல் கட்டுரை இது தான்

இதுவரை யாருமே படித்திருக்கவில்லை
நீங்கள் தான் முதன் முதலாக தமிழில் படிக்கிறீர்கள்

இவருடைய பெயர்
ஷேக் முஹ்பில் இப்னு ஹாதிஈ அல் வாதிஈ....

ஏமன் நாட்டை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் ஜைதீயா கொள்கையுடயவர் அதாவது ஷிஆ வின் ஒரு குழுமத்தில் உள்ளவர்..

ஏமனில் ஸ அதா எனுமிடத்தில் இந்த வழிகெட்ட ஷிஆக்கள் பரவலாக உள்ளனர்

இங்கே பிறந்தவர் என்பதால் இவரும் ஷிஆவாகதான் இருந்தார்

படிப்பு என்று ஏதும் படித்திருக்கவில்லை

தமது 20 வயதில் குடும்ப வறுமை காரணமாக வேலை தேடி சவூதிக்கு வந்தார் சவூதி அரேபியா வந்தவர் ஒரு  பெரிய கட்டுமான பில்டிங்கில் செக்யூரிட்டியாக வேலை செய்ய ஆரம்பித்தார் ...

வேலை முடிந்த நேரத்தில் அருகேயுள்ள நூலகத்தின் வாயிலாக

புலூகுல் மராஅம் மற்றும் பத்துஹுல் மஜீத் போன்ற புத்தகங்களை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறார்..

பத்துஹுல் மஜீத் என்ற புத்தகம் இஸ்லாமிய சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட நூல் இதைத்தான் படிக்கிறார்..

பிறகு இரண்டு வருடம் கழித்து தமது சொந்த ஊருக்கு செல்கிறார் அங்கே நடக்கும் கபுர் வணக்கம் தட்டு தாயத்து போன்ற அனாச்சாரங்களை எதிர்த்து குரல் கொடுக்கிறார்

இஸ்லாத்தில் இதெல்லாம் இல்லை என்ற ரீதியில் பிரசாரம் செய்கிறார்

ஷிஆக்களின் எதிர்ப்பு அதிகமாகவே மீண்டும் சவூதிக்கு வந்துவிடுகிறார்

இந்த முறையும் வேலை தேடி அலைந்து திரிகிறார்...

மரம் வெட்டுவது தோட்டதிற்கு தண்ணீர் ஊற்றுவது என்ற சின்ன சின்ன வேலைகளை செய்கிறார்

அன்றைய தினம் வேலை கிடைத்தால் சரி இல்லையென்றால் ஏதாவது ஒரு பள்ளியில் உக்காந்து படிப்பது இப்படியே தமது வாழ்க்கையை அமைத்து கொள்கிறார்...

இப்படியே வாழ்ந்து வந்த இவருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது

அது தான் மதினா யுனிவர்சிட்டி விடுத்த வாய்ப்பு யார் வேண்டுமானாலும் கல்வி கற்க வரலாம் என்ற அறிவிப்பு தான் அது

உடனே அஙகு சேர்த்து படிக்கிறார்

தமது படிப்பை முடித்து தமது சொந்த ஊரான ஏமனில் சஅதா எனுமிடத்திற்கு போய் மறுபடியும் அதே பிரச்சாரத்தில் ஈடுபட்டுகிறார்...

அதே பிரச்சினை அதே மாதிரி எதிர்ப்பு ஆனால் இந்த முறை முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறார்..

அதன் விளைவாக தம்மாஜ் எனும் பெயரில் ஒரு நகரம் உருவானது

ஷிஆக்களின் கோட்டையில் அவர்களது வழிகேடிட்டில் இருக்கிறார்கள் என்பதை பிரச்சாரம் செய்ய கூடிய ஊராக தம்மாஜ் மாறியது....

இந்தியா முதற்கொண்டு எந்த நாட்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு நான் பயிற்றுவிக்கிறேன் என்று ஷேஹ் முஹ்பில் அறிவிப்பு கொடுத்தார்

இப்படி பல நாடுகளில் இருந்து கல்விக்காக போனவர்கள் இன்றைய தம்மாஜ் நகரத்தார்..

ஷிஆக்களுக்கு கை மீறி போனது
இவர்களை ஒன்றுமே செய்யமுடியாமல் போனது ஆனாலும் அவர்கள் மீதுள்ள கோபம் மட்டும் குறையவில்லை..

பல ஆயிரம்  அறிஞர்கள் இந்த இடத்தில் உருவாகினார்கள்

இந்த நிலையில் தான் கடந்த 2001 இல் ஷேஹ் முஹ்பில் அவர்கள் மரணமடைந்தார்.

இவருக்கு பிறகு யஹ்யா பில் அஹ்யல் அஹ்ஜூரி எனும் அறிஞர் அந்த நகரத்தை பொருப்பில் எடுத்தார்

ஏமன் புரட்சியின் போது ஹூதியூண்கள் என்ற ஷுஆக்கள் இலக்கு வைத்தது இந்த நகரத்தை தான்.

பிறகு தான் ஆயிரக்கணக்கான அறிஞர்கள் அநத நகரத்தை விட்டு நாங்கள் வெளியேருகிறோம் என்று வெளியேறி இன்றைக்கு உலகம் முழுவதும் தவ்ஹீத் பிரசாரம் செய்து கொண்டு உள்ளனர்.

இதற்கு வித்து ஒரு செக்யூரிட்டியாக தமது வாழ்க்கையை ஆரம்பித்த ஷேஹ் முஹ்பில் தான்...

சவூதி அரேபியாவின் தலைமை காதி அதாவது சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த ஷேஹ் பிம்பாஸ் அவர்கள் தெளிவாக சொன்னார்கள் என்னை விட ஹதீஸ் கலையில் வல்லுநர் ஷேஹ் முஹ்பில் அவர்கள் என்றார்கள்...

இத்தனைக்கும் பிம்பாஸ் அவர்களின் மாணவர் தான் இந்த ஷேக் முஹ்பில் அவர்கள்.....

படிப்புக்கு வயது வித்தியாசம் தேவையில்லை...

படிப்புக்கு நாம் செய்யும் தொழில் சம்பந்தமில்லை

நேர்மையான உழைப்பிற்கு நிச்சயம் கூலி உண்டு என்பதற்கு ஷேஹ் மஹ்பில் அவர்கள் ஓர் உதாரணம்...

ஷேஹ் முஷாஹித் இப்னு ரஸீன் அவர்களது பயானில் கூறப்பட்டுள்ள இந்த விஷயத்தை அடிப்படையில் தேடிய வரலாறு இது...

#shams

Wednesday 27 April 2016

Human zoo அமெரிக்காவின் கேவலம்

No comments:

அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்...

இந்த பதிவு மிகவும் அவசியமானது மற்றும் இதை பகிரங்க படுத்துவதும் அவசியமானது..

அமெரிக்காவை போற்றி புகழ்ந்து பேசும் நம் மக்களுக்கு அமெரிக்காவின் நிறவெறி கொடுமை பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பில்லை....

ஆகவே இந்த கொடூரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

அமெரிக்காவில் பயங்கரமாக வளர்ச்சி அடைந்து கொண்டு இருந்த நேரம் ஒரு உண்மையான நெஞ்சை கிழித்து விடும் ஒரு சம்பவம் நடந்தது

அது தான் human zoo

இந்த கேடுகெட்ட பரிணாம வளர்ச்சி ஆய்வாளர்கள்

அதாவது மனிதன் குரங்கில் இருந்து தான் வந்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு கேவலமான ஈன செயலை செய்தார்கள் வெள்ளையர்கள்

அதாவது ஆப்பிரிக்கா பகுதியில் கோங்கோ எனுமிடத்தில் இருந்து ஓட்டா பெங்கா (படத்தில் இருப்பவர்)

என்று சொல்ல கூடிய ஒரு ஆதிவாசி மனிதரை ஆசை வார்த்தை கூறி ஏறக்குறைய கடத்தி வந்து

நியூயார்க்கில் ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்து அங்கே ஏப்ஸ் குரங்குடன் இந்த ஓட்டா பெங்கோவை கம்பிக்குள் அடைத்து வைத்தனர்

இதை செய்தது அமெரிக்காவின் பணக்காரனான சாமுவேல் பிலிப் வார்னர்..

குரங்கிலிருந்து மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தான் என்ற பொய்யான வாதத்தை நிரூபிக்க செய்த இந்த செயலால் உலகில் அமெரிக்காவிற்கு பெரிய அளவில் கேவலம் ஏற்பட்டது

இதில் என்ன கேவலம் என்கிறீர்களா ?

இந்த மனிதர் அமெரிக்க வரும்வரை தெரியாது நம்மை வைத்து வேடிக்கை காட்ட போகிறது இந்த நாகரீக உலகம் என்று...

கூண்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட இந்த அப்பாவி மனிதரை மக்கள் பார்வையிட அழைப்பு விட பட்டது

ஒரு நாளைக்கு 40,000 மக்கள் இவரை பார்து சென்றனர்
என்று வரலாற்றை எழுதி வைத்துள்ளது அமெ‌ரி‌க்கா..

சும்மாவே சீண்ட கூடிய வெள்ளையர் இவரையும் மனதை புண்படுத்தும் விதமாக சீண்டினார்கள்

கைகொட்டி சிரிப்பது சிறிய கல்லை தூக்கி எறிந்து விளையாடுவது

குழைந்தைகள் எச்சில் துப்பி விளையாடுவது போன்ற மிக மிக கேவலமான இழி செயலை செய்தனர் அமெரிக்கா மக்கள்.

இந்த கொடுமையை 6 வருடம் அனுபவித்த ஒடா பேங்கா  1916 இல் தனது நெஞ்சில் துப்பாக்கியை வைத்து  தானே சுட்டு தற்கொலை
செய்து கொண்டார்...

இறுதிவரை இவரது மனதை யாருமே புரிந்து கொள்ளவில்லை...

இந்த கேவலமான செயலுக்காக  அமெரிக்காவை உலகமே உமிழ்நதது....

அவர் தற்கொலை செய்யும் போது அவரது வயது 32....

இஸ்லாம் என்றோ சொல்லிவிட்டது மனிதனில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கிடையாது என்று

நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும் எவறாக இருந்தாலும் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி படிக்காமல் போக முடியாது

கருப்பான பிலால் அவர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூடவே இருந்துள்ளார்கள்

இவர் தான் இஸ்லாமிய வரலாற்றில் முதல் முறையாக அதான் . அல்லது பாங்கு (தொழுகை அழைப்பு) முறையை முதன் முதலாக சொன்னவர்

மற்றும் ஹதீஸ் கலை வல்லுநர்கள் பிலால் ரலியல்லாஹு அவர்களின் ஹதீஸை தனிமை படித்தி தொகுப்பார்கள்.

காரணம் அறிவிப்பாளர் வரிசையில் பிலால் அவர்கள் நேரடியாக முஹம்மது நபி அவர்களிடம் கேட்ட ஹதீஸ் தனியாக இருக்கும்

இன்று வரை இஸ்லாமிய அறிஞர்களின் ஸஹாபாக்கள்  என்று சொல்ல கூடிய நபித்தோழர்கள் யாருக்குமே தெரியாத மற்றும் சொல்ல முடியாத ஹதீஸை பிலால் ரலியல்லாஹு அன்ஹூ அவர்கள் மட்டுமே சொல்ல முடியும்
என்ற நிலையை உருவாக்கினார்கள் முஹம்மது நபி

இஸ்லாமிய உலகில் முதல் கலீபா அபூபக்கர் ரலியல்லாஹு அவராக இருக்கட்டும்

ஏன் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவராகவே இருக்கட்டும்

இவர்களுக்கு தெரியாத விஷயம் பிலால் ரலியல்லாஹு
அவர்களுக்கு மட்டுமே தெரியும்

இப்போது ஒரு கேள்வி??

உலக முஸ்லிம்கள் உலகின் முதல் முறையாக ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களால் கட்டப்பட்ட காபா இறையில்லத்தை நோக்கி தொழைகை செய்வார்கள்

உலகின் எந்த திசையில் இருந்தாலும் காபா வை முன்னோக்கி தான் தொழுவார்கள்

ஆனால் காபாவின் உள்ளே சென்று தொழ வேண்டும் என்றால் எந்த திசையை நோக்கி
தொழுவது.?

இதான் கேள்வி ..

இதற்கு பதில் தெரிந்து இருக்க கூடிய ஒரே நபர் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மட்டுமே..

ஆம் மக்கா வெற்றியின் போது நபி அவர்களுடன் காபாவின் எல்லைக்கே வர தகுதி இல்லை என்று ஒதுக்கி வைக்க பட்ட பிலால் அவர்களை முஹ‌ம்ம‌து நபி அவர்கள் உள்ளே அழைத்து சென்றார்கள்...

இதை இங்கு சொல்ல காரணம் உதடு தடிமனான மிகவு‌ம் கருப்பான தலைமுடி சுருட்டலான பிலால் அவர்களுக்கு

அங்கே உயர் கோத்திரத்தார் என்று இருக்க கூடிய அபூ சுப்யான் ரலி அபூ பக்கர் உமர் உஸ்மான் அலி ரலியல்லாஹு அன்ஹு

இவர்கள் அனைவரையும் விட கீழ்த்தரமானவர் என்று ஒதுக்கி வைத்து இருந்த பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை காபாவின் உள்ளே அழைத்துச் சென்றார்கள் என்றால்

இஸ்லாம் கருப்புஇன வாதத்தை எப்படி முறியடிக்கிறது என்று யோசிக்க வேண்டும்......

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.

(ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்"
அல்குர்ஆன் 49:13

நபி (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறி சமூகப் பிளவுக்கு முடிவு தந்து விட்டு சென்றார்கள்.

அது,"கறுப்பர்களை விட வெள்ளையர்கள் உயர்ந்தவர்கள் இல்லை; அரபியர்களை விட அரபி அல்லாதவர்கள் தாழ்ந்தவரும் இல்லை" என்னும் உலகளாவிய சமத்துவம் தான்....

ஓடா பேங்கா என்று சொல்ல கூடிய அந்த அப்பாவி மனிதனின் கொலைக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் அமெரிக்காவிற்கு உண்டு...

சவூதி போன்ற நாடுகளில் ஆயிரம் தவறுகள் இருப்பினும் கருப்பர் வெள்ளையர் பாகுபாடு கிடையாது ..

இதற்கு எது காரணமாக இருக்கும் ???

இஸ்லாத்தை தவிர வேறு என்ன ?

shams deen

Sunday 24 April 2016

புத்தரும் முஹம்மது நபியும் ஓர் ஆய்வு

No comments:
அல்லாஹ்வின் பெயரை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்..

புத்தரும் முஹம்மது நபியும் என்ற இந்த கட்டுரை ஒரு ஆய்வு கட்டுரை தான்

இது முழுக்க முழுக்க என்னுடைய அனுமானம் தானே தவிர

எப்படி இது என்று யாரும் கேட்க கூடாது...

எனக்கு தெரிந்த ஆதாரத்துடன் படித்ததை ஆய்வு செய்து உங்கள் முன் வைக்கிறேன்

இப்படி பீடிகை போட காரணம்

அது எப்படி முஹம்மது நபியை இன்னொரு மத கடவுளான புத்தருடன் ஒப்பிடுகிறீர்கள் என்று யாரும் கேட்க கூடாது என்பதால் தான்..

மற்றும் புத்தர் கடவுளே கிடையாது எனும் போது ஏன் அவர் நபியாக இருக்க கூடாது என்ற சந்தேகம் வருகிறது..

[இயேசு கிறிஸ்து அலைஹிவஸல்லம் போன்று]

புத்தர் அவர் தன்னை கடவுளாக எங்குமே சொல்லவில்லை

அன்பே ஆராதனை என்ற ரீதியில் மக்களிடம் அன்பு காட்டுங்கள் என்று சொன்னார் ...

தெளிவாக சொல்லவேண்டுமென்றால் புத்தர் ஒரு நாத்திக கொள்கையில் உள்ளவர்

ஒரே ஒரு வித்யாசம் கடவுளே இல்லை என்று சொல்லவில்லை ,.,,,

கடவுள் இருக்கிறார் ஆனால் நீங்கள் நினைக்கும் கடவுள் இல்லை என்று தான் சொன்னார்

(மீண்டும் சொல்லுகிறேன் ..இதற்கான ஆதாரம் கீழே உள்ளது)

இவரின் கரிசனமான பேச்சு அமைதியான சிந்தனை இவரை கடவுள் அந்தஸ்திற்கு நிறுத்தியது ..

நம்மில் பெரும்பாலானவருக்கு தெரியாத விஷயம் புத்த மதத்தில் புத்தர் மட்டுமே கடவுள் கிடையாது 30 க்கும்

 மேற்பட்டவர்கள் புத்தமத்தில் கடவுளாக முன்னிருதபடுகிறார்கள்..

புத்த மதத்தில் பல்வேறு பிரிவுகள் உண்டு நேபாளத்தில் செய்யப்படும் வணக்கங்கள் திபத்தில் இருக்காது திபத்தில் செய்யப்படும் வழிபாடுகள் சீனாவில் இருக்காது

 கிட்டத்தட்ட 17 க்கும் மேற்பட்ட பிரிவுகள் உண்டு ...

அதே போன்று மீளே, பூசா ,மோராஹு, பொசாட்சு,ஆர்யாமேத்ராயா ,மிரு பொசால், இன்னும் பல பிரிவுகள்
கடவுள்கள் உண்டு ...

இதில் சில பிரிவை தவிர மற்றவர்கள் அனைவரும் கவுதம புத்தரை கடவுளாக ஏற்று கொள்ளாதவர்கள் தான் ..

அப்போ சீனா திபத் பகுதியில் இருக்கும் சிலைகள் எல்லாம் புத்தர் இல்லையா ??

உண்மையில் அவர்கள் புத்தர்கள் இல்லை

இப்போ இந்த புகைபடத்தில் முதலாவதாக உள்ளவரை பார்த்தீர்களாயின் புத்தர் போன்று தோன்றும் உண்மையில் இவர் புத்தருக்கு முன் வாழ்ந்த மனிதர் ...

புத்தமதத்தில் சாதுக்கள் உண்டு துறவிகள் சொல்லவேண்டிய அவசியமே இல்லை

 ..அதிகம் உண்டு ...

புத்தர் மட்டுமே புத்தமததிர்க்கு சொந்தம் கொண்டாட முடியாது ...

புத்தர் தமக்கு ஞானம் கிடைபதர்க்கு முன்னாள்

போதி சத்துவர் என்று தன்னை தானே அழைத்து கொண்டார் ...

யார் இந்த போதி சத்துவர் புகைபடத்தில் முதலாவதாக இருப்பவர் தான் ஆகவே புத்தருக்கு முன்பே இவர் வாழ்ந்துள்ளார்

என்பதை அறிந்து கொள்ளுங்கள் ...

புத்தரின் சமுதாய சிந்தனை சீர்திருத்த எண்ணம் தான் அவரை மக்களை விட்டும் தனிமை படுத்தியது ..

ஏறக்குறைய முஹம்மது நபி மக்களின் அனாசார விஷயங்களை விட்டும் குகையில் தனிமையில் ஒதுங்கியது போன்று

இருவருக்கும் ஏறக்குறைய ஒரு ஒற்றுமை உண்டு ..

இருவரும் மக்களின் தீய செயலை தடுக்க முடியாமல் தான் தனிமையில் ஒதுங்கினார்கள்

பிறகு தான் முஹம்மது நபிக்கும் ஞானம் கிடைத்து

அதே போன்று புத்தருக்கும் ஞானம் கிடைத்தது ..

புத்தரின் முக்கியமான போதனைகளில் 4 போதனைகளை
புத்த மதம் சொல்லுகிறது ...

இதை உயர் உண்மை என்று புத்த மத மக்கள் அழைகின்றனர்

கிருஸ்துவ மதத்தில் ஏசு கிறிஸ்து (அலைஹிஸ்ஸலாம்) மனிதர்களின் பாவத்திற்காக சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெலுந்தார்

என்பதை ஏற்று நம்பினால் தான் கிருஸ்துவனாக முடியுமோ அதே போன்று புத்த மதத்தின் இந்த தத்துவம் உயர் உண்மையை நம்பினால் தான் புத்தமதத்தவர்.

அப்படி என்னதான் போதனை என்கிறீர்களா இதோ..

1 .மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது

2 ,அந்த துன்பத்திற்கு காரணம் தன்னலமும் ஆசையும்

3 மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்

4 மனிதன் தன்னலம் ஆசையில் இருந்து தப்பிக்க

எட்டு வகையான பாதை உண்டு

அது

நேர்மையான கருத்து
நேர்மையான எண்ணம்
நேர்மையான பேச்சு
நேர்மையான செயல்
நேர்மையான வாழ்க்கை
நேர்மையான முயற்சி
நேர்மையான சித்தம்
நேர்மையான தியானம்
இது தான் அந்த 8 பாதை

இதில் என்னை வணங்குங்கள் அதுவே சிறந்தது என்று புத்தர் கூறவில்லை...

ஆனால் புத்தர் பிரசாரம் மேற்கொண்டார்
அப்படியானால் ??

அதே போன்று மனிதன் தன்னலம் ஆசியில் இருந்து தப்பிக்க 8 வகையான வழியில் இறுதியில்
தியானம் என்று கூறுகிறார்

யாரை நினைத்து தியானம் ???

கடவுளை ..

எந்த கடவுளை ??

புரிகிறதா ??

என்னை வணகுங்கள் உங்களுக்கு சகல செல்வாக்கும் கிடைக்கும் என்று கூறவில்லை

இருந்தும் தியானம் என்று கூறும் போதே ஏதோ கடவுளை தான் சொல்லுகிறார்..

அந்த கடவுள் யார் என்று அன்றைய கால மக்களுக்கு தான் தெரியும்

ஏன் என்றால் புத்தரின் போதனைகள் அவர் வாழ்ந்த காலத்திலும் எழுத படவில்லை

அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் கழித்தும் எழுத படவில்லை..

புத்தருக்கு முன் பல பேர் புத்தராக இருந்துள்ளார்கள் அதில் முக்கியமானவர் காசாயா புத்தர்

ஆக புத்தமததில் புத்தர் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவர் கிடையாது...

புத்தர் என்றாள் கடவுள் என்று அர்த்தமும் இல்லை..

புத்தமதத்தின் புனித வேதங்களில் முஹம்மது நபி பற்றிய முன்னறிவிப்பு வந்துள்ளது...

அதில் முக்கியமானது சக்கோவத்தி சின்ஹனா சினந்தா என்ற புத்த மதத்தின் புனித வேதத்தில்

மைத்திரி என்ற பெயரில் ஒரு புத்தர் வருவார் அவர் என்னை போன்று பல சீடர்களை வைத்து இருப்பார்கள்

 அவர் ஒரு மதத்தை பிரசாரம் செய்வார் அது ஆரம்பத்திலும் இறுதியிலும் பிரகாசமாக இருக்கும் என்று புத்தர் கூறுவதாக வருகிறது..

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் முஹம்மது நபியை மைத்திரியான புத்தர் என்று கூறியுள்ளார்...[ஆதாரம் கீழே]

அப்படி என்றால் புத்தர் என்பது கடவுளை குறிக்கும் சொல் அல்ல...

அதேபோன்று புத்தாஹமத்தில் ஒரு செய்தி வரும்

புத்தர் நேரடியாக முஹம்மது நபி அவர்களை பற்றி பேசுவார்..

அதாவது நான் இறுதி புத்தர் அல்ல எனக்கு பிறகு இறுதியும் கடைசியுமான ஒரு புத்தர் வருவார் அவர் எப்படி பட்டவர் என்பதை பற்றி அடையாளம் சொல்வார் புத்தர்..

ஆகவே புத்தர் கடவுளின் பெயர் இல்லை..

முஹம்மது நபிக்கூட புத்தர் தான் என்று புத்தரே கூறியுள்ளார்...

அதே போன்று புத்த மதத்தை வளர்த்தவர் யார் என்று தேடி படித்தீர்களாயின்

அசோகராக தான் இருப்பார்.

அசோகரால் தான் புத்த மதம் சீனா மற்றும் உலகெங்கும் பரவியது..

இங்கே புத்தருக்கும் அசோகருக்கும் உள்ள கால இடைவெளி
ஏறக்குறைய 600 ஆண்டுகள்..

அப்படியானால் யார் மீது தவறு?
புத்தர் எங்கே கடவுளாக்கப்பட்டார்??

இது குறித்து இன்னும் ஆய்வு செய்யலாம் இருந்தாலும் இதுவே போதும்

இனி உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்...

புத்தர் கடவுளா ? தூதரா ? மனிதரா ?

Mohamed Shajahan [SHAMS DEEN]

Buddhism vs islam: http://youtu.be/0SgWZh9rRaI

https://en.m.wikipedia.org/wiki/Nikaya_Buddhism

https://en.m.wikipedia.org/wiki/Buddhism

புத்தரும் முஹம்மது நபியும் ஓர் ஆய்வு.

No comments:
அல்லாஹ்வின் பெயரை கொண்டு ஆரம்பம் செய்கிறேன்..

புத்தரும் முஹம்மது நபியும் என்ற இந்த கட்டுரை ஒரு ஆய்வு கட்டுரை தான்

இது முழுக்க முழுக்க என்னுடைய அனுமானம் தானே தவிர

எப்படி இது என்று யாரும் கேட்க கூடாது...

எனக்கு தெரிந்த ஆதாரத்துடன் படித்ததை ஆய்வு செய்து உங்கள் முன் வைக்கிறேன்

இப்படி பீடிகை போட காரணம்

அது எப்படி முஹம்மது நபியை இன்னொரு மத கடவுளான புத்தருடன் ஒப்பிடுகிறீர்கள் என்று யாரும் கேட்க கூடாது என்பதால் தான்..

மற்றும் புத்தர் கடவுளே கிடையாது எனும் போது ஏன் அவர் நபியாக இருக்க கூடாது என்ற சந்தேகம் வருகிறது..

[இயேசு கிறிஸ்து அலைஹிவஸல்லம் போன்று]

புத்தர் அவர் தன்னை கடவுளாக எங்குமே சொல்லவில்லை

அன்பே ஆராதனை என்ற ரீதியில் மக்களிடம் அன்பு காட்டுங்கள் என்று சொன்னார் ...

தெளிவாக சொல்லவேண்டுமென்றால் புத்தர் ஒரு நாத்திக கொள்கையில் உள்ளவர்

ஒரே ஒரு வித்யாசம் கடவுளே இல்லை என்று சொல்லவில்லை ,.,,,

கடவுள் இருக்கிறார் ஆனால் நீங்கள் நினைக்கும் கடவுள் இல்லை என்று தான் சொன்னார்

(மீண்டும் சொல்லுகிறேன் ..இதற்கான ஆதாரம் கீழே உள்ளது)

இவரின் கரிசனமான பேச்சு அமைதியான சிந்தனை இவரை கடவுள் அந்தஸ்திற்கு நிறுத்தியது ..

நம்மில் பெரும்பாலானவருக்கு தெரியாத விஷயம் புத்த மதத்தில் புத்தர் மட்டுமே கடவுள் கிடையாது 30 க்கும்

 மேற்பட்டவர்கள் புத்தமத்தில் கடவுளாக முன்னிருதபடுகிறார்கள்..

புத்த மதத்தில் பல்வேறு பிரிவுகள் உண்டு நேபாளத்தில் செய்யப்படும் வணக்கங்கள் திபத்தில் இருக்காது திபத்தில் செய்யப்படும் வழிபாடுகள் சீனாவில் இருக்காது

 கிட்டத்தட்ட 17 க்கும் மேற்பட்ட பிரிவுகள் உண்டு ...

அதே போன்று மீளே, பூசா ,மோராஹு, பொசாட்சு,ஆர்யாமேத்ராயா ,மிரு பொசால், இன்னும் பல பிரிவுகள்
கடவுள்கள் உண்டு ...

இதில் சில பிரிவை தவிர மற்றவர்கள் அனைவரும் கவுதம புத்தரை கடவுளாக ஏற்று கொள்ளாதவர்கள் தான் ..

அப்போ சீனா திபத் பகுதியில் இருக்கும் சிலைகள் எல்லாம் புத்தர் இல்லையா ??

உண்மையில் அவர்கள் புத்தர்கள் இல்லை

இப்போ இந்த புகைபடத்தில் முதலாவதாக உள்ளவரை பார்த்தீர்களாயின் புத்தர் போன்று தோன்றும் உண்மையில் இவர் புத்தருக்கு முன் வாழ்ந்த மனிதர் ...

புத்தமதத்தில் சாதுக்கள் உண்டு துறவிகள் சொல்லவேண்டிய அவசியமே இல்லை

 ..அதிகம் உண்டு ...

புத்தர் மட்டுமே புத்தமததிர்க்கு சொந்தம் கொண்டாட முடியாது ...

புத்தர் தமக்கு ஞானம் கிடைபதர்க்கு முன்னாள்

போதி சத்துவர் என்று தன்னை தானே அழைத்து கொண்டார் ...

யார் இந்த போதி சத்துவர் புகைபடத்தில் முதலாவதாக இருப்பவர் தான் ஆகவே புத்தருக்கு முன்பே இவர் வாழ்ந்துள்ளார்

என்பதை அறிந்து கொள்ளுங்கள் ...

புத்தரின் சமுதாய சிந்தனை சீர்திருத்த எண்ணம் தான் அவரை மக்களை விட்டும் தனிமை படுத்தியது ..

ஏறக்குறைய முஹம்மது நபி மக்களின் அனாசார விஷயங்களை விட்டும் குகையில் தனிமையில் ஒதுங்கியது போன்று

இருவருக்கும் ஏறக்குறைய ஒரு ஒற்றுமை உண்டு ..

இருவரும் மக்களின் தீய செயலை தடுக்க முடியாமல் தான் தனிமையில் ஒதுங்கினார்கள்

பிறகு தான் முஹம்மது நபிக்கும் ஞானம் கிடைத்து

அதே போன்று புத்தருக்கும் ஞானம் கிடைத்தது ..

புத்தரின் முக்கியமான போதனைகளில் 4 போதனைகளை
புத்த மதம் சொல்லுகிறது ...

இதை உயர் உண்மை என்று புத்த மத மக்கள் அழைகின்றனர்

கிருஸ்துவ மதத்தில் ஏசு கிறிஸ்து (அலைஹிஸ்ஸலாம்) மனிதர்களின் பாவத்திற்காக சிலுவையில் அறையப்பட்டு உயிர்தெலுந்தார்

என்பதை ஏற்று நம்பினால் தான் கிருஸ்துவனாக முடியுமோ அதே போன்று புத்த மதத்தின் இந்த தத்துவம் உயர் உண்மையை நம்பினால் தான் புத்தமதத்தவர்.

அப்படி என்னதான் போதனை என்கிறீர்களா இதோ..

1 .மனித வாழ்க்கை இயல்பாகவே துன்பம் நிறைந்தது

2 ,அந்த துன்பத்திற்கு காரணம் தன்னலமும் ஆசையும்

3 மனிதனால் தன்னலத்தையும் ஆசையையும் அடக்க முடியும்

4 மனிதன் தன்னலம் ஆசையில் இருந்து தப்பிக்க

எட்டு வகையான பாதை உண்டு

அது

நேர்மையான கருத்து
நேர்மையான எண்ணம்
நேர்மையான பேச்சு
நேர்மையான செயல்
நேர்மையான வாழ்க்கை
நேர்மையான முயற்சி
நேர்மையான சித்தம்
நேர்மையான தியானம்
இது தான் அந்த 8 பாதை

இதில் என்னை வணங்குங்கள் அதுவே சிறந்தது என்று புத்தர் கூறவில்லை...

ஆனால் புத்தர் பிரசாரம் மேற்கொண்டார்
அப்படியானால் ??

அதே போன்று மனிதன் தன்னலம் ஆசியில் இருந்து தப்பிக்க 8 வகையான வழியில் இறுதியில்
தியானம் என்று கூறுகிறார்

யாரை நினைத்து தியானம் ???

கடவுளை ..

எந்த கடவுளை ??

புரிகிறதா ??

என்னை வணகுங்கள் உங்களுக்கு சகல செல்வாக்கும் கிடைக்கும் என்று கூறவில்லை

இருந்தும் தியானம் என்று கூறும் போதே ஏதோ கடவுளை தான் சொல்லுகிறார்..

அந்த கடவுள் யார் என்று அன்றைய கால மக்களுக்கு தான் தெரியும்

ஏன் என்றால் புத்தரின் போதனைகள் அவர் வாழ்ந்த காலத்திலும் எழுத படவில்லை

அவர் மறைந்து பல நூற்றாண்டுகள் கழித்தும் எழுத படவில்லை..

புத்தருக்கு முன் பல பேர் புத்தராக இருந்துள்ளார்கள் அதில் முக்கியமானவர் காசாயா புத்தர்

ஆக புத்தமததில் புத்தர் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தவர் கிடையாது...

புத்தர் என்றாள் கடவுள் என்று அர்த்தமும் இல்லை..

புத்தமதத்தின் புனித வேதங்களில் முஹம்மது நபி பற்றிய முன்னறிவிப்பு வந்துள்ளது...

அதில் முக்கியமானது சக்கோவத்தி சின்ஹனா சினந்தா என்ற புத்த மதத்தின் புனித வேதத்தில்

மைத்திரி என்ற பெயரில் ஒரு புத்தர் வருவார் அவர் என்னை போன்று பல சீடர்களை வைத்து இருப்பார்கள்

 அவர் ஒரு மதத்தை பிரசாரம் செய்வார் அது ஆரம்பத்திலும் இறுதியிலும் பிரகாசமாக இருக்கும் என்று புத்தர் கூறுவதாக வருகிறது..

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் முஹம்மது நபியை மைத்திரியான புத்தர் என்று கூறியுள்ளார்...[ஆதாரம் கீழே]

அப்படி என்றால் புத்தர் என்பது கடவுளை குறிக்கும் சொல் அல்ல...

அதேபோன்று புத்தாஹமத்தில் ஒரு செய்தி வரும்

புத்தர் நேரடியாக முஹம்மது நபி அவர்களை பற்றி பேசுவார்..

அதாவது நான் இறுதி புத்தர் அல்ல எனக்கு பிறகு இறுதியும் கடைசியுமான ஒரு புத்தர் வருவார் அவர் எப்படி பட்டவர் என்பதை பற்றி அடையாளம் சொல்வார் புத்தர்..

ஆகவே புத்தர் கடவுளின் பெயர் இல்லை..

முஹம்மது நபிக்கூட புத்தர் தான் என்று புத்தரே கூறியுள்ளார்...

அதே போன்று புத்த மதத்தை வளர்த்தவர் யார் என்று தேடி படித்தீர்களாயின்

அசோகராக தான் இருப்பார்.

அசோகரால் தான் புத்த மதம் சீனா மற்றும் உலகெங்கும் பரவியது..

இங்கே புத்தருக்கும் அசோகருக்கும் உள்ள கால இடைவெளி
ஏறக்குறைய 600 ஆண்டுகள்..

அப்படியானால் யார் மீது தவறு?
புத்தர் எங்கே கடவுளாக்கப்பட்டார்??

இது குறித்து இன்னும் ஆய்வு செய்யலாம் இருந்தாலும் இதுவே போதும்

இனி உங்கள் முடிவிற்கு விட்டுவிடுகிறேன்...

புத்தர் கடவுளா ? தூதரா ? மனிதரா ?

Mohamed Shajahan [SHAMS DEEN]

Buddhism vs islam: http://youtu.be/0SgWZh9rRaI

https://en.m.wikipedia.org/wiki/Nikaya_Buddhism

https://en.m.wikipedia.org/wiki/Buddhism

Tuesday 29 March 2016

தோற்க்கடிக்கப்பட்ட பரிணாம வளர்ச்சி ......

No comments:
தோற்க்கடிக்கப்பட்ட பரிணாம வளர்ச்சி ......

பரிணாமவியல் கோட்பாட்டை முதலில் வைத்தது டார்வின்
உலகத்திலையே நிரூபிக்க படாத விஞ்ஞானத்தை பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்றுவரை போதிக்கபடுகிறது என்றால் 
அது இந்த பொய்யான கோட்பாடு தான் ..

டார்வின் கோட்பாட்டை டார்விணிசம் என்று அழைத்தாலும் அது நிரூபிக்க படாத விஞ்ஞானம் தான்.

இதை தமிழில் இயற்கை தேர்வு கொள்கை என்று அழைகிறார்கள்.
டார்வின் கோட்பாடு எனபது என்னதெரியுமா ?

உலகில் மனிதன் முதன் முதலில் மனிதனாக உருவாகவில்லை
ஏற்கனவே ஒரு பிராணியாக இருந்து இன்று பரிணாமம் பெற்று பிரானியில் இருந்து மனிதனாக முன்னேறி இருக்கிறான்எனபது தான்.
அந்த கோட்பாடு ஆமா அந்த மனிதனின்
முன்னோடி பிராணி எது ?
ஆப்பிரிக்கா வகை வாலில்லா குரங்கு ..

இது தான் மனிதனின் முன்னோடி என்று அவர் சொன்னார் .
டார்வின் இந்த உளறலை கொண்டுவந்தாலும்
அதை உயிரோட்டமாக உலகில் பிரசாரம் செய்தது
ஜீன் பேட்டிஸ் லாமார்க் .என்பவர்

இவரின் உளறலில் ஒன்று தான் ஒட்டகச்சிவிங்கி .
உணவிற்காக கழுத்தை நீட்டி நீட்டி அதற்க்கு கழுத்து நீண்டுவிட்டது என்று இந்த ஜீன் குறிபிட்டுள்ளார்

இப்பொழுது இந்த ஜீனோ அல்லது டார்வினோ உயிரோடு இல்லைஎன்றாலும் அவரின் பொய்யான ஆய்வை தூக்கி கொண்டு சிலர் வாதிப்பது வேதனையாக உள்ளது ...

கேட்டால் நீங்கள் முகம்மது என்ற மனிதரை தான் பின்பற்றுகிறீர்கள் உங்களுகென்ற இயற்கையாக[!] உருவான
மூளையை பின்பற்றுங்கள் சிந்தியுங்கள்
என்று நமக்கு அறிவுரை வேறு சொல்லுகிறார்கள்

ஆனால் அந்த நண்பர்கள் மறந்த விஷயம் டார்வின் என்ற மனிதரை தான் இவர்களும் பின்பற்றுகிறார்கள்

அவர் உலகில் சொன்ன பரிணாமவியல் கோட்பாட்டை தானே இவர்களும் வாந்தி எடுக்கிறார்கள் அவர்களுகென்று பிரத்யேகமாக
உதித்த விஷயமா இது ??

ஒரு உயிரினத்தில் இருந்து மற்றொரு உயிரினமாக பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தவன் தான் மனிதன் என்று சொல்லும் நீங்கள்
ஏற்கனவே இருந்த உயிரினம் என்ன பிராணியாக இருந்தது என்று
சொல்லவில்லையே ஏன் ?

ஒட்டகச்சிவிங்கி உணவுக்காக கழுத்தை நீட்டி நீட்டி அதற்க்கு கழுத்து நீண்டது என்றால்
குதிரைகள் என்ன பாவம் செய்தது ?

அவைகளும் பிராணிகள் தானே
அல்லது ஒட்டகச்சிவிங்கி வாழும் காலத்தில்
குதிரைகள் இல்லையா என்ன ?

அப்படி பார்க்கபோனால் ஒட்டகசிவிங்கியவை விட
குதிரைகள் தான் உலகில் அதிகமாக உள்ளது
ஏன் ஒட்டகச்சிவிங்கிகள் குறைந்தது ?

உங்கள் பார்வையில் உணவிற்காக கழுத்தை நீண்ட ஒட்டகசிவிகிகள்
அதிகமாக இருக்க வேண்டும் குதிரைகள் தான் அது காலபோக்கில் உணவு கிடைக்காமை குறைந்து இருக்கவேண்டும் .

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித இனம் குரங்கில் இருந்து வந்ததாக சொல்லப்படும் இவர்கள் இன்று அந்த குரங்குகள் இருகின்றனவே ...
அப்படிஎன்றால் மனித தன்மை முழுமை
அடையவில்லையோ ?

சரி பரிணாம வளர்ச்சி பெற்ற உயிரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது என்றால் குரங்கின் முன்னோடி பிராணி எது சொல்ல முடியுமா ?

அதுகூட பரவாயில்லை மனிதன் இன்னும் பல கோடி ஆண்டு கழித்து என்ன மாதிரி மாறுவான் .
பரிணாமவியல் பரிணாமம் பெற்றுகொண்டே தானே
 இருக்கவேண்டும் அப்படிஎன்றால் மனிதன் என்னவாக மாறுவான்....
இல்லை இது தான் இறுதி என்றால் மனிதன் தான் பரிணாமவியலின் இறுதி முடிவு என்று எதை வைத்து சொல்கிறீர்கள் ?

உயிர் இல்லாத பொருளான மண் பாறைகள் வாயுக்கள் காற்று மழை மற்றும் மின்னல் இவைகளின் விளைவாக தான் இந்த உலகின் முதல் உயிரினம் தோன்றியதாம்
இப்படி பரிணாம பெற்று இன்று மனிதர்களாக இருக்கிறோம் என்கிறார்கள் அப்படியாயின் இன்று உள்ள காற்று மண் மழை எப்பொழுது பரிணாமம் அடையும் ??

இப்படி எவ்வளவோ கேள்விகள் உண்டு டார்வின் கோட்பாட்டை மேடை போட்டு பிரசாரம் செய்யும் நண்பர்கள் இதற்க்கு பதில் சொல்லவேண்டும் ...

அவர்களுக்கு தெரியாத விஷயம் என்னதெரியுமா ?
வைஸ்மன் என்ற வரலாற்று ஆய்வாளர் இந்த டார்வின் ,
ஜீன் ஆகியோரின் உளறல்களை எலிகள் மூலம் சோதித்து பார்த்து இது பொய்யென்று நிருபித்த சம்பவம் உண்டு ..

இதை கடுமையாக மறுத்த வரலாற்று அறிஞர்கள் பலர் உண்டு அதில் முக்கியமானவர் ஸ்பென்சர் வேல்ஸ் டார்வின் கொள்கை தவறானது என்று பிரசாரம் செய்தது மட்டுமல்லாது அதை நிரூபிக்கவும் செய்தார்
அவர் தான் பல வருட ஆய்வுக்கு பிறகு கண்டு பிடித்த
உண்மை என்ன தெரியுமா ????

இந்த உலகில் வாழும் அத்துணை மக்களும் ஒரு தாய் தந்தையிலிருந்து தோன்றியவர்கள் தான் .
உயிரியல் துரையின் விஞ்ஞானியான இவர் சொன்னார் எந்த ஒரு மனிதனின் மரபணுவையும் எடுத்து சோதித்தால் அந்த மரபணுவின் ஆரம்பம் ஆப்பிரிக்கா தாய்க்கும் தந்தைக்கும்
தான் போய் முடியும் என்றார்

மனித குலத்தின் மூதையர்கள் முன்னோடிகள் ஆப்பரிக்க பகுதியில் தான் வாழ்ந்தார்கள் ,அங்குள்ள வறண்ட பாலைவனங்களின் காரணமாகவும் உணவு தேவைக்காகவும் நடக்க ஆரம்பித்த
ஆதி மனிதர்கள் பல்கி பெருகி நாடுவாரியாக வாழ்ந்துள்ளார்கள்.

நாட்கள் செல்ல செல்ல அங்கு உள்ள வானிலை பிரதேசம் அடிப்படையில் ஒவ்வொருவரும் தனித்தன்மை
தாங்கி வேறுபட்டு உள்ளார்கள்
இப்படி உருவானது தான் மனித இனம் ஒரு தாய் தந்தைக்கு ஆப்பிரிக்கா முன்னோர்கள் வழியில் பிறந்தவர்கள் தான் நாம் அனைவரும்
.என்ற கருத்தை உலகில் சொன்னபொழுது
உலகமே வியப்படைந்து அவரை பாராட்டியது .

அவர் எழுதிய புத்தகமான தி ஜார்னி ஒப் மேன் என்கிற புத்தகத்தில் தான் இதை எழுதியுள்ளார் ...

இதைதான் குர் ஆன் சொல்கிறது...
மனிதர்களே உங்களை ஒரே ஒருவரில் இருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள் அவரிலிருந்து அவரது துணைவியைபடைதான் .
அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கி பெருக செய்தான் quran ;4:01
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
அல் குர்ஆன்: 49 ;13

விற்பனை தீவிரவாதிகள்.

No comments:
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக..

வியாபார யுக்தி ...

கடந்த காலம் தொடக்கம் இன்று வரை இவர்கள் காட்டக்கூடிய விளம்பரங்களை நம்பி நாம் கோதுமை, வீட்டில் தயாரிக்கும் சத்துமாவு, குருணை கல் நீக்கிய எழும்பை பலப்படுத்தும் அரிசி கஞ்சி
பார்லி கஞ்சி [ஜவ்வரிசி கஞ்சி]
போன்றவைகளை தவிர்த்து விட்டோம்.

விளம்பரங்களில் நடிக்கும் நபர்கள் ஏன் நடிகர்களாகவோ அல்லது விளையாட்டு வீரர்களாகவோ இருக்கிறார்கள் என்று நாம் என்றாவது யோசித்தது உண்டா?

அதே போன்று இவர்கள் காட்டும் விளம்பரங்களில் இயல்பான மனிதர்கள் இல்லாமல் வெள்ளை நிற பெண்கள் ஏன் என்று நாம் யோசித்தது உண்டா ?
டாலர் ஸ்டாங்கர் ஸார்பர் என்று எத்தனை வருடங்களாக ஏமாற்று வித்தை காட்டி மிரட்டி தங்களது பொருட்களை விக்கிறார்கள்.

ஹார்லிக்ஸ் குடிக்காத பிள்ளை வளராது என்ற கருத்தை அன்றாடம் சம்பாதித்து குடும்பத்தை நடத்தும் நம் தாய் தகப்பனின் மனதில் ஆழமாக வேரூன்றி விளம்பரங்கள் மூலம் இயக்கினார்கள்.
விளைவு வாயை கட்டி வயிற்றை கட்டி சேத்து வைத்து ஹார்லிக்ஸ்
பாட்டில் வாங்க பட்டது.
இதனால் நமக்கும் ஒரு பெருமை
ஹார்லிக்ஸ் குடிப்பவன் மட்டுமே அறிவாளி மற்ற என் நண்பர்கள் எல்லாம் என்னை விட அறிவில் குறைந்தவர்கள் என்று பிஞ்சு மனதில் நெஞ்சை விதித்தார்கள்....
விளைவு ஹார்லிக்ஸ் பாட்டில்கள் தொடராக ஆகியது.

தாத்தா காலத்தில் ஆரம்பித்து இன்று பேரனுக்கு பேரன் காலம் வரை டாலர் ஸ்டாங்ர் ஸார்ப்ர் என்று ஏதோ ஒரு வெள்ளை பொடியன் அடிக்கடி
 வந்து கொண்டு தான் இருக்கிறான்....
எத்தனை பேர் இதனால் ஸ்டாங் ஆனார்கள் எத்தனை பேர்
இதனால் ஷார்ப் ஆனார்கள் ??

ஜீ டி நாயுடு அப்துல் கலாம் போன்ற அறிவாளிகள் இதை குடிக்கவில்லையே அப்படியானால் அவர்கள் அறிவாளிகள் இல்லையா ?
விற்பனை தீவிரவாதிகள்..

தம் குடும்ப பரம்பரை வாழ எத்தனை ஏழை எளிய மக்களின் வயிற்றில் வேண்டுமானால் அடிக்கலாம் என்று நினைக்கும்
இந்த கும்பல்கள் தான் கையில் துப்பாக்கி வைத்து மிரட்டும் தீவிரவாதிகளை விட மோசமானவர்கள்...

நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளிள் முக்கியமான ஒன்று இஸ்லாமிய வியாபாரம்
அளவு நிருவையில் மோசடி செய்பவனை பற்றி மிக கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்..

ஒரு முறை முஹம்மது நபி கடைத்தெருவில் போய் கொண்டு இருந்த நேரத்தில் கோதுமை வியாபாரியை சந்திக்கிறார்
கோதுமை மூட்டையில் கையை நுழைத்து மூட்டையில் உள்ள அடி கோதுமையை எடுத்து காட்டி அந்த வியாபாரியிடம் சொன்னார்கள் ஏன் மூட்டையில் உள்ள அடி கோதுமை தண்ணீராக உள்ளது என்று கேட்கிறார்கள்
அதற்கு அந்த வியாபாரி மழை பெய்த காரணமாக கோதுமை தண்ணீராக இருக்கிறது என்று கூறுகிறார்
அதற்கு முஹம்மது நபி விளக்கம் சொல்கிறார்கள்
மழை பெய்தால் முழு கோதுமையும் ஈரப்பதத்துடன் தானே இருக்க வேண்டும்
அல்லது அடியில் உள்ள கோதுமையை மேலே எடுத்து போட்டு மக்களிடம் சொல்லி வியாபாரம் செய்யுங்கள்
அல்லாஹ் வியாபாரத்தில் ஏமாற்றுவதை கண்டிக்கவில்லையா
என்று கேட்கிறார்கள் முஹம்மது நபி...

இந்த ஹார்லிக்ஸ்கள் பூஸ்ட்கள் எத்தனை காலமாக இவர்கள் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்
எனது வெற்றிக்கு காரணம் பூஸ்ட் என்று விளம்பரங்களில் தான் பார்க்க முடிகிறதே தவிர யாராவது அப்படி சொல்வதாக தெரியவில்லையே ...
எத்தனை வருடங்களாக ஏமாற்றுகிறார்கள் .........
இன்னும் எத்தனை வருடங்கள் ஏமாற்றுவார்களோ.
வேதமுடையவரே ஏன் உண்மையை பொய்யுடன் கலக்குகிறீர்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைகிறீர்கள்
குர்ஆன்: 3' 85

இந்த வசனத்தின் படி வியாபாரத்தில் ஒரு பொருளை அது உரிய தரத்துடன் இல்லையெனில்
அதை பற்றி உயர்வாக கூறி அதனை
விற்பனை செய்ய கூடாது..




 
back to top